திருத்தணி நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு அரக்கோணம் நாடளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன்
திருத்தணி நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு அரக்கோணம் நாடளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திருத்தணி நகராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் கட்டுபடுத்தும் பணியில் ஈடுபடும் நகராட்சி துப்புரவு ப…
Image
வீடு, வீடாக மலிவு விலையில் காய்கனிவிற்பனை பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம்எம்
பண்ருட்டி நகராட்சி சார்பில் வீடு, வீடாக மலிவு விலையில் காய்கனிவிற்பனை பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர்  சத்யா பன்னீர்செல்வம்எம்.தொடங்கி வைத்தார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி யில் உலகம் முழுவதும்வேகமாக பரவிவரும்கோரோனாவைரஸ் பரவலை தடுக்கமத்திய மாநில அரசுகள்பல்வேறுநடவடிக்கைகளைஎடுத்து வருகிறது. வரும் 14ஆம் த…
Image
காட்டுமன்னார்கோயில் சட்ட மன்ற தொகுதி குமாராட்சி ஊராட்சியில்,
காட்டுமன்னார்கோயில்   சட்ட மன்ற தொகுதி   குமாராட்சி ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் KRG.தமிழ்வானன்  தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகர் முன்னிலையில்      கழக அமைப்பு செயலாளர்  காட்டுமன்னார்கோயில் சட்ட மன்ற உறுப்பினர் என். முருகுமாறன் அவர்கள் மாவட்ட கழக செயலாளர் சிதம்பரம் சட்ட மன்ற உறுப்பின…
Image
கெலமங்கலத்தில் கடைகளில் அலைமோதும் மக்கள்
" alt="" aria-hidden="true" /> கெலமங்கலத்தில் கடைகளில் அலைமோதும் மக்கள்      கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்களத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி பொதுமக்கள் கடைகளில் திரண்டனர் காரணம் மாவட்ட எல்லை ஓரமாக இருக்கும் பகுதியான கெலமங்களத்தில் தெலுங்கு தாய் மொழி பேசும் குடும்பங்கள் அதிகமாக …
Image
திருடு போனதேக்கு மரம் பொறி வைத்து பிடித்த காவல்துறை,
" alt="" aria-hidden="true" /> திருடு போனதேக்கு மரம் பொறி வைத்து பிடித்த காவல்துறை,      உத்தமபாளையம், அருகேயுள்ள இராமசாமி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற குப்புசாமி நாயுடு, இவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் இவரது மகன் நாகராஜ் என்பவர்.கரையோரமாக தேக்கு மரம் வைத்து …
Image
மதுரை திருமங்கலம் அருகே கொரோனா வைரஸ் அறிகுறியுடன் 40 வயது பெண் மருத்துவ மனையில் அனுமதி
" alt="" aria-hidden="true" /> " alt="" aria-hidden="true" /> மதுரை திருமங்கலம் அருகே கொரோனா வைரஸ் அறிகுறியுடன் 40 வயது பெண் மருத்துவ மனையில் அனுமதி மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா கூடக்கோவில் கிராமத்தில்  கொரோனோ அறிகுறியுடன் 40 வயது பெண்மனி…
Image